Sonntag, Februar 17, 2008

தமிழீழ எழுச்சிப் பாடல்கள்

இசையாக்கம் - தேனிசை செல்லப்பா
பாடல்கள் - உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன்
பாடியவர்கள் - தேனிசை செல்லப்பா

1) வாருங்கள் வீரர்களே ஒன்றாய் சேருங்கள்...


2) வானம் இடிந்து விழுந்திடலாம்...


3) வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து...


4) உலகத் தமிழினமே எண்ணிப்பார்...


5) கானம் இரத்தகானம் கானம் இரத்தகானம்...


6) நெஞ்சம் மறக்குமா நெஞ்சம் மறக்குமா...
வல்வெட்டித்துறையில் நாங்கள் வளர்த்த...


7) தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும்...


8) எங்கள் தோழர்களின் புதைகுழியில்...


9) துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கும்...


10) யாகம் தொடங்கி விட்டோம்...


11) ஆயிரம் ஆயிரம் படை வந்தாலும்...


12) போர் இன்னும் ஓயவில்லை...

இது புலிகளின் காலம்

இசையாக்கம் - தேனிசை செல்லப்பா
பாடல்கள் - உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன்
பாடியவர்கள் - தேனிசை செல்லப்பா, சுவர்ணலதா
முதல் வெளியீடு - நிதர்சனம்
மீள் வெளியீடு - உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிற்சலாந்துக் கிளை


1) எங்கள் தலைவன் பிரபாகரன் என்று...


2) குண்டு விழுந்தால் என்ன...


3) தமிழீழம் காக்கும் காவலரண்...


4) பறக்குதடா யாழ் கோட்டையிலே...


5) கோணமலை எங்கள் கோட்டை...


6) தோழர்களே தோழர்களே கொஞ்சம்...


7)வெட்டி வீழ்த்துவோம் பகையே...


8) பிரபாகரன் நினைத்தது நடக்கும்...


9) ஓ வீரனே! எங்கள் மண்ணில் உன் பெயர்...


10) தாலாட்டு பாட மாட்டேன்...


11) மீன் மகள் பாடுகிறாள்...


12) விடுதலைப் புலி தங்கைச்சி...